Last Updated : 25 Sep, 2023 04:30 AM

 

Published : 25 Sep 2023 04:30 AM
Last Updated : 25 Sep 2023 04:30 AM

ப்ரீமியம்
வாழ்ந்து பார்! - அம்மா கோபமடைந்தது எதனால்?

உடன்பாட்டு உணர்வுகளுக்கு மனநிறைவும் தேடியறியும் ஆவலும் அடித்தளமாய் இருப்பதைப்போல எதிர்மறை உணர்வுகளுக்கும் அடித்தளம் உண்டா? என்று வினவினாள் பாத்திமா. ஆம் என்றார் எழில். அந்த அடித்தளம் எது? என்று வினவினான் கண்மணி.

செல்வி கைபேசியில் விளையாடிக் கொண்டு இருந்தாள். மும்முரமாய்ச் சமைத்துக் கொண்டிருந்த அவள் அம்மா, அருகிலுள்ள கடைக்குச் சென்று சமையலுக்கு அவசரமாய்த் தேவைப்படும் பொருளொன்றை வாங்கி வரும்படி நான்கு, ஐந்து முறை செல்வியிடம் கூறிவிட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x