Published : 14 Sep 2023 05:22 AM
Last Updated : 14 Sep 2023 05:22 AM
“பானையில் என்ன இருக்கிறது என்று அதை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் அதில் ஒன்றுமே இல்லை. பானையின் உபயோகத்தன்மையே அதன் வெற்றிடத்தில்தான் இருக்கிறது. ஆகவே உங்கள் இயலாமையை நினைத்து வருத்தப்படாதீர்கள்” என்று லாவோ சீ வழக்கம்போல் தன் பாடங்களைப் போதித்துக் கொண்டிருந்தார்.
அவரைச் சுற்றிலும் எண்ணற்ற சீடர்கள். ஒவ்வொருவராக இடைமறித்து சந்தேகங்கள் கேட்டனர். அத்தனைக்கும் பொறுமையாக பதில் சொன்னார். உலகின் புராதனமான தாவோயிச மதம் இப்படித்தான் வளர்ச்சி பெற்றது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT