Last Updated : 05 Sep, 2023 04:21 AM

 

Published : 05 Sep 2023 04:21 AM
Last Updated : 05 Sep 2023 04:21 AM

ப்ரீமியம்
கதை கேளு கதை கேளு 41: அன்றாட வாழ்வில் அறிவியல்

கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com

அறிவியலோடு நம் வாழ்க்கை பின்னி பிணைந்துள்ளது. அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டியது தற்போதைய அத்தியாவசிய தேவை. குழந்தைகள் இயற்கையிலேயே ஆர்வம் மிகுந்தவர்கள். அன்றாட வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை அவர்களுக்கு அறிவியலோடு ஒப்பிட்டுக் கற்பிப்பது அவசியம்.

மருதாணி இலையின் சிவப்பு நிறம் கைகளில் ஒட்டிக்கொள்வது எப்படி? ரத்தம் உறைவது எப்படி? பூனை கீழே விழுந்தால் உயிர் பிழைப்பது எப்படி? முட்டை ஏன் நீள்வட்டமாக இருக்கிறது? மழை குளிர்காலத்தில் ஜன்னலோடு கதவு பிடித்துக்கொள்வது ஏன்? இப்படிஏராளமான கேள்விகளைக் கேட்டு,அதற்கு ஆர்வமூட்டும் விடைகளையும் பகிர்ந்துள்ளார் ஆசிரியர் ஆதிவள்ளி யப்பன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x