Published : 05 Sep 2023 04:33 AM
Last Updated : 05 Sep 2023 04:33 AM

ப்ரீமியம்
பூ பூக்கும் ஓசை - 11 | ஒலி மாசு: கண்ணுக்குப் புலப்படாத ஆபத்து

நீர் மாசு, காற்று மாசு, நிலம் மாசு ஆகியவற்றை தீவிரப் பிரச்சினைகளாக கருதும் நாம் ஒலி மாசுவை சூழலியல் பிரச்சினையாகக் கருதுவதில்லை. காரணம், எந்நேரமும் வாகன இரைச்சல், தொலைகாட்சி இரைச்சல் எனப் பல்வேறு இரைச்சல்களுக்கு மத்தியில் வாழும் நாம் ஒலி மாசுவைச் சாதாரண விஷயமாக எடுத்துக்கொண்டோம். ஆனால், ஒலி மாசு நாம் நினைத்தே பார்க்க முடியாத ஆபத்தைச் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்துகிறது.

ஒலியை டெசிபல்லில் அளவிடுவோம். மனிதர்கள் கேட்பதற்குப் பாதுகாப்பான அளவுகளாக 50-55 டெசிபல்களை உலகச் சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது. 85 டெசிபலுக்கு மேல் சென்றால் அது மனிதனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவாகக் கருதப்படுகிறது. ஒரு வாகனத்தின் சைரனில் இருந்து வரும் சத்தம் 120-140 டெசிபல்கள். தெருக்களில் ஒலிபெருக்கி மூலம் வரும் சத்தம் 110-120 டெசிபல்கள். இப்படி நாம் அன்றாடம் புழங்கும் சத்தமே ஆபத்தானதாக இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x