Published : 05 Sep 2023 04:30 AM
Last Updated : 05 Sep 2023 04:30 AM

ப்ரீமியம்
மகத்தான மருத்துவர்கள் - 41: அந்தமானுக்கு கிடைத்த அற்புத மனிதர்

உண்மையில் தண்டனையாகக் கிடைத்த லாகூர் இடமாற்றம் திவான் சிங்கிற்கு மகிழ்ச்சியும் முன்னேற்றமும் மிக்கதாக அமைந்தது. லாகூரில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் என பலருடன் கிடைத்த அறிமுகம், அவரை இலக்கியத்தில் புதுமனிதனாக மாற்றிக் கொண்டிருந்ததோடு, சுதந்திர வேட்கை மிக்கவராகவும்‌ உருவாக்கிக் கொண்டிருந்தது.

அந்த உற்சாகத்துடன் பல்வேறு கவிதைகளையும் கட்டுரைகளையும் அவர் தொடர்ந்து எழுத ஆரம்பிக்க, அதன் காரணமாகவே அடுத்து லாகூரிலிருந்து சிம்லாவின் டாக்சாய் மலைகளுக்கு அவரை பணிமாற்றியது ஆங்கிலேய அரசு. ஆனால், சிம்லாவிலும் திவான் சிங் எந்த விதத்திலும் மாறவில்லை. லாகூரில் எழுதியதைப் போலவே அங்கும் தொடர்ந்து எழுதியது மட்டுமல்லாமல் அங்கே பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு தனது எழுச்சிக் கவிதைகளை வாசிக்கத் தொடங்கினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x