Published : 04 Sep 2023 04:38 AM
Last Updated : 04 Sep 2023 04:38 AM

ப்ரீமியம்
உலகம் - நாளை - நாம் - 26: சகோதர நாட்டின் நீர் நிலைகள்

இலங்கையில், சிறிதும் பெரிதுமாய் நூற்றுக்கு மேற்பட்ட ஆறுகள். இதே போன்று, 50-க்கு மேற்பட்ட அருவிகள் உள்ளன. சுமார் 340 கி.மீ. நீளம் உடைய ‘மகாவெலி’, இலங்கையின் மிக நீண்ட ஆறு. இதேபோன்று, சுமார் 260 மீட்டர் உயரம் கொண்ட ‘பாம்பரகண்டா’, இந்த நாட்டின் மிக உயரமான அருவி ஆகும்.

சுமார் 160 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரை, உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, இலங்கைப் பொருளாதாரத்துக்கு வலிமை சேர்க்கிறது. இலங்கையை ஒட்டிய கடற்பகுதியில், பவளப் பாறைகள், கடற்பாசிகள் உள்ளிட்டவை மிகுந்து காணப்படுகின்றன. எனவே, கடலுக்குள் 20 மைல் நீளம்வரை, தன்னுடைய ‘சிறப்புப் பொருளாதார மண்டலம்’ என்று கூறுகிறது இலங்கை அரசு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x