Last Updated : 04 Sep, 2023 04:33 AM

 

Published : 04 Sep 2023 04:33 AM
Last Updated : 04 Sep 2023 04:33 AM

ப்ரீமியம்
கழுகுக் கோட்டை 12: புரட்டிப் போட்ட புயலும் புரண்டு வந்த புனலும்

நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகச் சென்றுகொண்டிருந்தன. குணபாலன் கால் முறிந்து, நாடோடிக் கூட்டத்தாரின் குடிலுக்கு வந்து இரண்டு மாதங்கள் தாண்டிவிட்டது. கோடைக் காலம் முடிந்து, வசந்த காலத்தின் வரவைக் கட்டியங்கூறியவாறுச் சுழன்று அடித்துக்கொண்டிருந்தது தென்மேற்குப் பருவமழைப் புயல்.

அந்த இரவு வேளையில் குடிலுக்கு உள்ளே இருந்த சில விளக்குகளின் தீபங்கள் வெளியில் வீசியப் புயலின் உக்கிரத்தைப் பறைசாற்றி எரிந்து கொண்டிருந்தன. மலையிலிருந்து கீழிறங்கிய வெள்ளம் மலையிலிருந்த சில பாறைகளையும் மலையடிவாரத்தில் கொண்டுவந்து சேர்த்தது. சில மரங்களும் வேர்ப்பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பினால் சாய்ந்து விழுந்தன. மழையுடன் சேர்ந்து வந்த மின்னலும் அதனால் ஏற்பட்ட இடியோசையும் இந்தபூலோகத்தில் பிரளயத்தை ஏற்படுத்திவிடுமோ என்று அஞ்சும்படி இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x