Published : 01 Sep 2023 04:35 AM
Last Updated : 01 Sep 2023 04:35 AM

ப்ரீமியம்
மாறட்டும் கல்விமுறை - 11: காகம் கரைந்த போது...

ஏதோவொன்று குழந்தையின் கவனத்தைக் கவர்கிறது. அது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. அதை மீண்டும் அனுபவிக்க நினைக்கிறது. தடைகள் ஏற்படுகின்றன. தடையை உடைக்கப் பலவழிகளை யோசிக்கிறது. பொருத்தமான வழியைக் கண்டுபிடித்து தீர்வு காண்கிறது. குழந்தைகளிடம் இயல்பிலேயே காணப்படும் இத்திறனைக் கூர்மைப்படுத்துவதும் செழுமைப்படுத்துவதும்தான் கல்வி. எப்படியென்று பார்ப்போம்.

காகம் கரையும் சத்தம் கேட்கிறது. குழந்தை வெளியே வந்து பார்க்கிறது. காகத்தைக் காண்கிறது. வியப்படைகிறது. அது பெற்றோரிடம் வந்து “அம்மா காக்கா கா கான்னு கத்துது” என்று சொல்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x