Published : 22 Aug 2023 04:40 AM
Last Updated : 22 Aug 2023 04:40 AM

ப்ரீமியம்
நானும் கதாசிரியரே! - 14: நண்பர்களை பிரிந்து வாடிய இலை!

புகழ்பெற்ற எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ’பழக்க வாசனை’ கதையின் ஃபார்மலா போல நீங்களும் எழுதிப் பார்த்தீர்களா? இந்த வடிவத்தில் நான் பல பள்ளிகளில் கதை எழுதும் பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறேன். அந்த வகுப்புகளில் எழுதப்பட்ட ஒரு கதையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

விலங்கு, பறவை அல்லது ஏதோ ஒன்று தான் இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்திற்குச் சென்று விடுகிறது. ஒரு கட்டத்தில் மீண்டும் பழைய இடத்திற்கே வரும் சூழலில் அந்த இடத்தில் இருக்க முடியாமல் போய்விடுகிறது- இதுதான் அந்தக் கதை ஃபார்மலா. இனி கதையைப் பார்ப்போம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x