Published : 16 Aug 2023 04:35 AM
Last Updated : 16 Aug 2023 04:35 AM

ப்ரீமியம்
போவோமா ஊர்கோலம் - 9: வியப்பூட்டும் எல்லோரா குகைகள்

பறந்து விரிந்த மகாராஷ்டிரா மாநிலம் பலவகையான நிலப்பரப்புகளை உள்ளடக்கியது. அந்த நிலப்பரப்புகள் ஒவ்வொன்றும் பல வரலாறுகளைத் தாங்கி நிற்கின்றன. கலாச்சாரம், கலை என ஒவ்வொரு நிலப்பரப்பும் தனக்கென ஒரு அடையாளத்தைக் கொண்டுள்ளன. அந்த வரிசையில் மிக முக்கியமான வரலாற்று அடையாளமான இடத்துக்குச் செல்ல கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கிளம்பினோம்.

அவுரங்காபாத் நகரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சரணாந்திரி மலை. இந்த மலையில் உலகபாரம்பரிய சின்னமான எல்லோரா குகைகள்அமைந்திருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x