Last Updated : 07 Aug, 2023 04:37 AM

 

Published : 07 Aug 2023 04:37 AM
Last Updated : 07 Aug 2023 04:37 AM

ப்ரீமியம்
திறன் 365: களிமண் எடு! - எழுத்தை அழகாக்கு

எழுத்தாளர், தலைமையாசிரியர், டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.

குழந்தைகளின் கையெழுத்து அழகாக இல்லை. குழந்தைகள் ஒவ்வொரு நாளும் இரண்டு கோடு, நான்கு கோடு நோட்டில் எழுதி வருகின்றார்கள். ஆனால், கையெழுத்து கோழி கிறுக்கி வைத்தது போல் இருக்கிறது.

கரும்பலகையில் எழுதிப் போட்டு எழுதச் சொன்னால், இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு வேகமாக எழுத தெரியவில்லை. வேகமாக எழுதும் பலருக்கும், எழுத்து சீராகவும், அழகாகவும் இல்லை. இப்படி ஒவ்வொரு வகுப்பறையிலும் பலவிதமான மாணவர்கள் உள்ளார்கள். இவர்களுக்காக ஒரு செயல்பாடு உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x