Published : 02 Aug 2023 04:36 AM
Last Updated : 02 Aug 2023 04:36 AM

ப்ரீமியம்
போவோமா ஊர்கோலம்-7: நாட்டின் நுழைவாயிலில் வீற்றிருக்கும் மும்பை!

சிறு நகரங்களில் பிறந்தவர்களுக்கு எப்போதுமே பெரு நகரங்கள் மீது வியப்பு இருக்கும். இந்தியாவின் கோலிவுட் நகரமான மும்பை மீது எனக்கும் ஒரு வியப்பு இருந்தது. உழைக்கும் மக்கள், கனவுகளைத் தேடி அலையும் இளைஞர்கள் என மும்பை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். அப்படியான ஒரு பரபரப்பான மழை நாளில் கோவாவிலிருந்து மும்பை சென்றடைந்தோம்.

மும்பையின் முக்கிய பகுதியான கொலாபாவில் அறை எடுத்துத் தங்கினோம். நாங்கள் தங்கி இருந்ததிலேயே மிகச் சிறிய அறை இதுதான். ஆனால், நாள் வாடகை மற்ற இடங்களைவிடவும் அதிகம். மும்பை நகரத்தில் ஜன்னல் வழியே மழையை ரசிக்க ஆனந்தமாக இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x