Last Updated : 31 Jul, 2023 04:15 AM

 

Published : 31 Jul 2023 04:15 AM
Last Updated : 31 Jul 2023 04:15 AM

ப்ரீமியம்
கதை கேளு கதை கேளு 36: விலங்குகளும் பாலினமும்

கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com

விலங்குகளும் பாலினமும் புத்தகத்தின் ஆசிரியர் நாராயணி சுப்ரமணியன் கடல்சார் உயிரினங்கள் பற்றிய தகவல்களை அடுத்தது என்ன,என்ன என்று யோசிக்கும்வகையில் ஆர்வமூட்டி வழங்குகிறார். புத்தகத்திலுள்ள கட்டுரையின் தலைப்புகளே நம்மை அடுத்தடுத்த கட்டுரைகளை படிக்க அழைத்துச் செல்லும்.

பரிணாமத்தில் விலங்குகளிடமிருந்தே மனிதர்களின் குணங்களும் பரிணமித் துள்ளன என்கின்றனர். கடல்வாழ் உயிரினங்களான மீன்கள், சுறா மீன்கள், பென்குவின்கள், குரங்குகள் போன்றவை கொண்டிருக்கும் மரபார்ந்த பண்புகளை, மனிதர்களாகிய நாம் எங்கே, எப்போதுதொலைத்திருப்போம் என்று சிந்திக்கவைக்கின்றன புத்தகத்தின் கட்டுரைகள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x