Published : 31 Jul 2023 04:25 AM
Last Updated : 31 Jul 2023 04:25 AM

ப்ரீமியம்
கதைக் குறள் 35: துடுக்காக பேசினால் துன்பம்தான்...

திருடர்கள் தாங்கள் கொள்ளை அடித்த பணத்தை காட்டிற்குள் நிலவு வெளிச்சத்தில் வைத்து பிரித்துக் கொண்டார்கள். அப்போது, நம் அரசர் சரியான சோம்பேறியாக இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை. மக்களை காவல் காப்பதற்கு யாரும் வர மாட்டார்கள் என்று பேசிக் கொண்டு இருந்தனர்.

அந்த வழியே வந்த ஒற்றர்கள் அதைக்கேட்டுவிட்டு அரசரிடம் போய் சொல்லிவிட்ட னர், அரசருக்கோ கோபம் வந்து விட்டது. அந்தத் திருடர்கள் எங்கு இருந்தாலும் பிடித்துவாருங்கள் என்று கட்டளையிட்டார். படை வீரர்களும் திருடர்களை தேடி அடைந்தனர். ஒரு மரத்தடியில் மீண்டும் பணத்தை எண்ணிக் கொண்டு இருந்தார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x