Published : 24 Jul 2023 04:18 AM
Last Updated : 24 Jul 2023 04:18 AM
நம் நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது பற்றி வரலாறு பாடப்புத்தகத்தில் படித்திருப்போம். இதேபோல உலகம் முழுவதும் உள்ள நாடுகளை பல காலனியாதிக்க நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளன. சில நாடுகள் தற்போதும் கூட காலனியாதிக்க ஆட்சியில் உள்ளன என்பது அதிர்ச்சியும், ஆச்சரியமுமாய் உள்ளது.
மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தில் வலிமை பெற்ற நிலையில் அல்லது பல நாடுகளை கண்டுபிடிக்கும் ஆர்வத்தில், கடற்பயணம் செய்வதில் விருப்பமுள்ள வர்களைத் தேர்ந்தெடுத்து, நாடுகளை கண்டுபிடித்து, அப்பகுதியிலிருந்து மனிதர்களையும் பொருட்களையும் தங்கள் நாட்டிற்குக் கடத்திச் சென்றன. அடிமை மனிதர்களை தங்கள் நாட்டிலோ அல்லது தங்கள் ஆட்சிக்குக் கீழுள்ள பகுதியிலோ நிலத்தைப் பண்படுத்தவும், இதர தொழில்களைச் செய்யவும் பயன்படுத்தின.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT