Published : 24 Jul 2023 04:30 AM
Last Updated : 24 Jul 2023 04:30 AM

ப்ரீமியம்
உலகம் - நாளை - நாம் - 21: இந்தியர்கள் அதிகம் வசிக்கும் கியூபா

கியூபா ஒரு பழமையான நாடு. 4000 ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஸ்பெயின் நாட்டின் கீழும் பிறகு அமெரிக்க ஆதிக்கத்தின் கீழும் காலனி நாடாக இருந்து 1902இல் சுதந்திரம் பெற்று தனி நாடு ஆனது.

இங்கே பல இன மக்கள் வாழ்கிறார்கள். இலத்தீன் அமெரிக்க கலாச்சாரம் பரவி உள்ளது. அமெரிக்கா – ரஷ்யா பனிப் போர்க் காலத்தின்போது ரஷ்யாவின் பக்கம் நின்றதால் ரஷ்ய உறவு வலுப்பட்டது; ரஷ்ய கலாச்சாரம் வேரூன்றியது. இத்துடன் பல நூற்றாண்டுகளாக இந்திய வம்சாவளியினரும் வாழ்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x