Published : 20 Jul 2023 04:34 AM
Last Updated : 20 Jul 2023 04:34 AM
நெதர்லாந்தின் மிதமான வெயில் நாள் ஒன்றில் தன் ஆராய்ச்சிக்குத் தேவையான மாதிரிப் பொருட்களைத் தேடிக் கொண்டிருந்தார் ஆன்டன். அவர் வழக்கமாக மீன் பிடிக்கும் குளத்தில், அடர் பச்சை நிறத்தில் தண்ணீரில் ஏதோ மிதந்து கொண்டிருந்தது. அதை அப்படியே வெறுங்கையால் அள்ளி பாட்டிலில் போட்டுக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார்.
ஆன்டனின் வாழ்க்கை சுவாரஸ்யமானது. நெதர்லாந்தின் டெல்ஃப்ட் நகரில் கி.பி. 1632-ம் ஆண்டு பிறந்தார். அவர் தந்தை கூடை வியாபாரி. வணிகக் கப்பல்களில் பண்டங்கள் ஏற்றிச் செல்ல இவரிடம்தான் கூடைகள் வாங்குவார்கள். அம்மாவிற்கு மதுபான வியாபாரம் ஜோராக நடந்தது. வளர்ந்த பிறகு இதில் ஏதேனும் ஒரு தொழிலை ஆன்டன் பார்த்துக் கொள்வான் என்று அவன் பெற்றோர் நம்பினர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT