Published : 18 Jul 2023 04:34 AM
Last Updated : 18 Jul 2023 04:34 AM
சூழல்மண்டலங்கள் எவ்வளவு நுட்பமானவை, அவற்றில் ஏற்படும் சிறிய பாதிப்பு எப்படி ஒரு பகுதியையே பேரழிவுக்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு உலகப் புகழ்பெற்ற எடுத்துக்காட்டு ஒன்று இருக்கிறது. பாதிப்பை உணர்த்துவதால் மட்டுமே இது சிறந்த எடுத்துக்காட்டு கிடையாது, பாதிப்படைந்த சூழலை நம்மால் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துவதால் மட்டுமே இது முக்கியத்துவம் பெறுகிறது.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் பூங்காவில் இருந்த ஓநாய்களை அப்பகுதியின் கால்நடை மேய்ப்பவர்கள் வேட்டையாடினர். 1926இல் அங்கிருந்த அத்தனை ஓநாய்களும் அழிந்தன. இனி ஆடு, மாடுகளுக்கு ஆபத்து இல்லை என்று நினைத்தபோதுதான், அப்பகுதியின் அழிவு ஆரம்பமானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT