Last Updated : 10 Jul, 2023 04:28 AM

 

Published : 10 Jul 2023 04:28 AM
Last Updated : 10 Jul 2023 04:28 AM

ப்ரீமியம்
வாழ்ந்து பார்! - 34: எது சிறந்த இயல்பு?

எல்லோரும் ஒரே மாதிரித்தான் முடிவுசெய்கிறோமா? என்று வினவினாள் மணிமேகலை. இல்லை. அவரவர் இயல்பிற்கேற்ப அவரவர் முடிவுசெய்கின்றனர் என்றார் எழில். புரியவில்லை என்றாள் கயல்விழி.

கல்லூரி முடிந்ததும் செல்வி தனது ஊரிலேயே சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்க முடிவுசெய்தாள். அவர் பெற்றோர் தொடங்கி பலரும் அவ்வாறு செய்யவேண்டாம் என அறிவுரை கூறினர். செல்வி அவற்றைக் கேட்டுக்கொண்டாள். ஆனால், வெவ்வேறு அளவுகளில் துணிப்பைகளைத் தைக்கும் தொழிலைத் தொடங்கினாள். விடாமுயற்சியால் இரண்டே ஆண்டுகளில் ஆதாயம் ஈட்டினாள். அப்பொழுது அவளது முடிவை பெற்றோர் உட்பட பலரும் பாராட்டினர் என்றார் எழில். மேலும், செல்வியின் எந்த இயல்பு அவரது முடிவை வெற்றியாக மாற்றியது? என வினவினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x