Published : 30 Jun 2023 04:35 AM
Last Updated : 30 Jun 2023 04:35 AM
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி பெற்றோரின் எதிர்பார்ப்பை ஆட்டங்காணச் செய்துள்ளது. இருக்கும் பல வேலைகள் காணாமல் போகின்றன. சில வேலைகள் புதிதாய் முளைக்கின்றன. எதையுமே கணிக்க முடியாத நிலை. அதனாலேயே குழப்பம்.
இதுவரை நடந்த வழக்குகளையும் வழங்கிய தீர்ப்புகளையும் அலசிப் பார்க்க செயற்கை நுண்ணறிவால் இயலும். அதன் திறமை மனித நினைவாற்றலுக்கு அப்பாற்பட்டது. பல நூறு மூத்த வழக்குரைஞர்கள் ஒன்று சேர்ந்தாலும் அதன் திறமைக்கு அருகில் செல்லவே முடியாது. அதுபோல சீனியர் மருத்துவருக்கும் வேலை இல்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT