Last Updated : 26 Jun, 2023 04:34 AM

 

Published : 26 Jun 2023 04:34 AM
Last Updated : 26 Jun 2023 04:34 AM

ப்ரீமியம்
கதை கேளு கதை கேளு - 31: அடிமை சிறுவன் ஒலாடா

உலகம் முழுவதும் மக்கள் நிறைந்திருக்கின்றனர். பூமியில் மனிதன் பிறந்த காலம் முதல் தற்போது வரை மனிதர்களால் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணம் மகிழ்ச்சி தரக்கூடியது. ஓர் இடத்திலிருந்து, வெறொரு இடத்திற்கு அழைத்துச் செல்வது. புலப்பெயர்வும் அப்படித்தான். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்வது. ஆனால் மகிழ்ச்சி தராதது. கண்டங்கள், நாடுகள் கண்டறியப்பட்ட பின்னர், கப்பல் போன்ற போக்குவரத்து சாதனங்களின் உற்பத்திக்குப் பின்னர் இந்த புலப்பெயர்வு மக்களை துன்புறுத்தியிருக்கிறது. பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடுகள், ஏழை நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தின. ஏழை நாடுகளில் மனிதர்களை சிறைப்பிடித்து அவர்களை உயிரினமாக மதிக்காமல் அடிமைகளாக அயல் நாட்டிற்கு பணம் பெற்றுக்கொண்டு விற்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x