Published : 15 Feb 2023 06:18 AM
Last Updated : 15 Feb 2023 06:18 AM
நாம் சோர்ந்திருக்கும் போது நமக்கு நம்பிக்கை தருவது, அன்பைப் பொழிவது. நம்மைச் சீர்படுத்துவது, நமக்கு நம்பிக்கை தருவது அரவணைப்பு. அப்படி என்றால் போலி அரவணைப்பு? நம்மிடம் ஏதாவது காரியம் சாதித்துக்கொள்ளச் சிலர் போலியாக நம்மை அரவணைப்பது போல் நடித்து நம்மை ஏமாற்றுவது.
இதையே சிலர் ஆன்லைனில் செய்கிறார்கள். குறிப்பாகச் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து இதைச் செய்வார்கள். நோக்கம்? பாலியல் ரீதியாகச் சிறுவர் சிறுமியரைப் பயன்படுத்திக் கொள்ள, பணம் பறிக்க, அவர்களின் வேறு இன்பங்களுக்காக.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT