Published : 06 Dec 2022 06:16 AM
Last Updated : 06 Dec 2022 06:16 AM

ப்ரீமியம்
அறிவியல்ஸ்கோப் - 20: ஓய்வெடுக்க இயலாத ஏழை மேதை

ராயல் கழகத்தின் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் கலந்துகொள்வோர் அணிந்து கொள்ளத் தகுதியான ஆடையின் நிறம் குறித்த கட்டுப்பாடு அங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் அக்கூட்டத்திற்குச் சிவப்பு நிற கோட்டுடன் வருகிறார். அவரது நண்பர்களை இதை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.

என்ன இது சிவப்பு நிறக் கோட்டு அணிந்து வந்துள்ளீர்கள் எனக் கேட்கின்றனர். சிவப்பா இது மரக்கலர்தானே (Brown) என்று சமாளிக்கிறார். பின்னர்தான் தமது கண்களில் வண்ணங்களைப் பிரித்தறியும் குறைபாடு உள்ளது என்று கண்டறிந்து நிறக்குருடு (Color blindness) தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுகின்றார். அந்தப் பிரிவும் அவர் பெயராலேயே அழைக்கப்படவும் செய்கிறது. யார் அவர்? அவர்தான் பிரிட்டிஷ் வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளரான ஜான் டால்டன் (1766-1844).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x