Published : 11 Oct 2022 06:10 AM
Last Updated : 11 Oct 2022 06:10 AM

ப்ரீமியம்
அறிவியல்ஸ்கோப் - 13: டம்ளரை கொண்டு வானவில் உருவாக்கியவர்!

குழந்தைகள் ராட்சசன் போலவும், மனிதர்கள் மலைகளைப் போலவும், சிறிய படை பெரிய படையைப் போலவும் தெரிகிறார்கள். இந்த கண்ணாடி வழியாகப் பாருங்கள் இதன் மூலம் வானில் உள்ள சூரியனையும், சந்திரனையும் நட்சத்திரங்களையும் நம்மருகில் வரச் செய்யலாம்” என்று சத்தமாக கூறியபடி தனது கண்டுபிடிப்பின் அதிசயத்தைக் காண அழைக்கிறார் ஒருவர். நீதான் பெரிய ஆளாயிற்றே, சாத்தான்களோடு சேர்ந்து சித்துவேலை செய்கிறாய். உன் சம்பந்தமே வேண்டாம் என்று அவரைச் சுற்றியிருந்த பலரும் விலகிச் சென்று தனிமைப்படுத்தினர்.

ஒளியின் அறிவியல்: இந்த நபருக்கு இருந்த திறமையைப் பயன்படுத்தி அன்றிருந்த அரசர்களையும் இளவரசர்களையும் அவ்வப்போது சந்தித்திருந்தால் ஏராளமான பரிசுப்பொருட்களைப் பெற்று வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அது தனது சுதந்திரத்தைத் தடை செய்யும். தாம் சுதந்திரமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இயலாது என மறுத்து வாழ்நாள் முழுவதும் ஆய்வுகளை மட்டுமே தொடர்ந்தார். வாழ்நாளில் சுமார் 14 ஆண்டுகள் சிறையிலும் கழித்தார். மத நிறுவனங்கள் விதித்த கட்டுப்பாடுகளால், இவர் செய்த பலவற்றையும் பதிவு செய்யாமலேயும் மறைந்தார். யார் இவர் ? விஞ்ஞானி ரோஜர் பேக்கன் (1214- 1292).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x