Published : 13 Sep 2022 07:06 AM
Last Updated : 13 Sep 2022 07:06 AM
புத்தகக் கடைப் பணி, பைண்டிங் பணிகளுக்கு மத்தியில் ராயல் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சொற்பொழிவுகளை வாய்ப்புள்ள போதெல்லாம் சென்று கேட்டுக் கொண்டிருந்தார் மைக்கேல் பாரடே.
அவ்வாறு ஒரு முறை அறிஞர் ஒருவர் சொற்பொழிவாற்ற வந்திருந்தார். அவரது சொற்பொழிவுகளை அப்படியே குறிப்பெடுத்து அதனை ஒரு அழகான கட்டுரையாகத் தொகுத்தார் பாரடே. அவருக்குத்தான் அழகாக பைண்ட் செய்யவும் தெரியுமே. அதனை அழகாக பைண்ட் செய்தும் அவருக்கு அனுப்பிவைத்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT