Published : 07 Sep 2022 06:14 AM
Last Updated : 07 Sep 2022 06:14 AM
மாணவர்களாக பள்ளியில் சேர்பவர்களை மகத்தான மனிதர்களாகவும் தலைவர்களாகவும் மாற்றுவது ஆசிரியர்களின் அறப்பணி. ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்த வானம் அளவு தேடினாலும் நாம் வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு உயர்வானவர்கள் ஆசிரியர்கள்.
மாணவர்களின் சின்னச் சின்னதவறுகளை உணர்த்தி திருத்துவது மட்டுமல்ல, அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளை உணரவும், அறியவும் வைத்து வளர்ப்பதும்தான் ஆசிரியரின் பணி. கற்களாக வரும் மாணவர்களை சிற்பங்களாக செதுக்குபவர்களே ஆசிரியர்கள். மாணவர் தயாராக இருந்தால் ஆசிரியர் தோன்றுவார் என்று இந்திய ஆன்மீக மரபு வழிகாட்டுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT