

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 1,800 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.உலகில் பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட் கம்பெனி யில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிறுவனம் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மறுசீரமைப்பு காரணமாக 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இருந்தபோதிலும் தொடர்ந்து புதிதாக பணியாளர்கள் தேர்ந்தெடுக் கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
மற்ற நிறுவனங்களை போலவே எங்கள் நிறுவனத்திலும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து உள்ளோம் என்றும்இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதம் தான் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.