Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM

‘இந்து தமிழ்’, பெருந்துறை நிவேதா கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம்: டிச.17 முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலைமற்றும் கைவினைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் ஓரிகாமிஆன்லைன் பயிலரங்கம் டிச.17முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது.

மாணவர்களுக்கு பயனளிக்கும்விதமாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல செயல்பாடுகளை ஆன்லைனில் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் வரும் டிச.17, 18, 19-ம் தேதிகளில் தினமும் மாலை 6 முதல் 7 மணிவரை நடக்க உள்ளது. இதில் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் முதல் அனைவரும் பங்கேற்கலாம்.

பயிலரங்கை நடத்தும் நிர்மல்குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓரிகாமி பயிற்சிகளை திறம்பட நடத்தி வருபவர். இதில் 10-க்கும் மேற்பட்ட கைவினைப் பணிகளைக் கற்றுத்தர உள்ளார்.

இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00144 என்ற லிங்க்கில் ரூ.249 பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரம் அறிய 9003966866 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x