Published : 07 Oct 2019 06:11 PM
Last Updated : 07 Oct 2019 06:11 PM
சென்னை
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் உதவித்தொகைக்கான தேர்வு டிச. 1-ல் நடைபெறுகிறது. விண்ணப்ப படிவத்தை www.dge.tn.gov.in பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் அக். 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT