Published : 17 Feb 2023 01:33 PM
Last Updated : 17 Feb 2023 01:33 PM

ப்ரீமியம்
பிஞ்சு உயிர்களை குடித்த ஆறு

புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் 4 மாணவிகள் காவிரி ஆற்றில் மூழ்கி மரணமடைந்த சம்பவம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

சம்மந்தப்பட்ட பள்ளியில் 6,7-ம் வகுப்பு படிக்கும் 15 மாணவிகள், 2 ஆசிரியர்கள் ஆகியோர் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்க வேனில் சென்றுள்ளனர். விளையாட்டு போட்டிகளில் மகிழ்ச்சிப் பொங்க பங்கேற்ற சிறுமிகள் ஊர் திரும்ப புறப்பட்டுள்ளனர். வரும் வழியில் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இறங்கி அனைத்து சிறுமிகளும் குளிக்க ஆசிரியர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்போது, ‘குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி’ என்ற எச்சரிக்கை பலகையை கவனிக்காமல் சிறுமிகள் இனியா, லாவண்யா, தமிழரசி, சோபியா அப்பகுதியில் இறங்கி குளித்துள்ளனர். கடைசியில் நான்கு பிஞ்சு உயிர்கள் பலியாகின.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x