Published : 08 Feb 2023 06:10 AM
Last Updated : 08 Feb 2023 06:10 AM
டைபாய்டு காய்ச்சல் குழந்தைகளிடையே அதிகம் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிரினால் வைரஸ் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு தொடர்பான நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதுண்டு.
அதுவே பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரை தொற்று பரவல் அரிதாகவே காணப்படும். பிறகு மே மற்றும் ஜூன் மாதங்களில்தான் டைபாய்டு காய்ச்சல் தலைதூக்கும். ஆனால், இம்முறை பிப்ரவரி மாதத்திலேயே குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இடையே டைபாய்டு காய்ச்சல் அதிகமாகப் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT