Published : 06 Feb 2023 06:10 AM
Last Updated : 06 Feb 2023 06:10 AM

ப்ரீமியம்
கடன் படாதீர் இளையோரே

இந்தியாவில் 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் கடன் பெறுவதாக ‘டிரான்ஸ் யூனியன் சிபில்’ எனும் கடன் தகவல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டுக்கு முன்புவரை 38 சதவீதம் இந்திய இளைஞர்கள் கடன் வாங்கியதாகவும் தற்போது 43 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் நாட்டின் கடன் வளர்ச்சி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளியில் படித்துவரும் மாணவர்கள் இந்த பட்டியலில் இல்லை என்றாலும் 18 வயதை எட்டிய பலர் இதில் இடம்பெற்றிருப்பது கவனத்துக்குரியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x