Published : 03 Feb 2023 06:10 AM
Last Updated : 03 Feb 2023 06:10 AM

ப்ரீமியம்
விஷ கிடங்காகும் சதுப்புநிலம்

சென்னை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் உள்ள ஈரநிலத்தில் சராசரியாக ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு அபாயகரமான ரசாயனங்கள் கொண்ட 1,758 நுண் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதாக சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வேதனைக்குரிய செய்தி உலக சதுப்புநிலங்களின் நாளான நேற்று வெளியாகி உள்ளது. இத்தனைக்கும் சதுப்புநிலங்கள் அழிவை தடுப்பதற்கான ‘ராம்சர்’ பட்டியலில் கடந்த ஆண்டுதான் பள்ளிக்கரணை இணைக்கப்பட்டது. இதன் மூலம் எண்ணற்ற பறவைகளின் புகலிடமான பள்ளிக்கரணை பாதுகாக்கப்படும் என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x