Published : 19 Jan 2023 06:10 AM
Last Updated : 19 Jan 2023 06:10 AM

ப்ரீமியம்
உயிரற்று போன நதிகள்

சென்னை பெருநகரின் மூன்று முக்கிய நீர்நிலைகளான அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் முற்றிலுமாக எந்த உயிரினமும் தழைக்க முடியாத அளவுக்கு மாசடைந்துவிட்டதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேசிய ஆறுகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் ஓடக்கூடிய முக்கிய ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் மாதிரிகள் அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் அடையாறு, கூவம் நதிகளில் துளி அளவும் ஆக்சிஜன் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக அவற்றில் ஓடும் தண்ணீர் பாஸ்பேட்ஸ், சோடியம், நைட்ரேட்ஸ், சல்பேட்ஸ், ஆர்த்தோபாஸ்பேட், ஃப்ளூரைட், உலோகம் உள்ளிட்ட நச்சுத்தன்மை நிறைந்த இரசாயன கலவைகள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x