Published : 11 Jan 2023 06:10 AM
Last Updated : 11 Jan 2023 06:10 AM
வெளி மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியை சென்னை மந்தைவெளி பகுதியில் குழந்தைத் தொழிலாளராக பணியில் அமர்த்தியவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்ட போலீசார் குழந்தைகள் நலக்குழுவிடம் அவரை ஒப்படைத்தனர்.
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாகப் பெரும்பாடுபட்டுக் கட்டுப்படுத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் முறை கரோனா காலத்தில் உயிர்ப்பித்தெழுந்து தலைவிரித்தாடுகிறது. நாடெங் கிலும் உள்ள பள்ளிக்கூடங்கள் செயல்படத் தொடங்கிய பிறகும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளி திரும்பவில்லை. அவர் களில் பலர் அக்கம்பக்கத்திலிருக்கும் குடிசைத்தொழிலிலும், கடை வேலைகளிலும் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக பல பெண் குழந்தைகள் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது வெளி மாநிலங்களில் வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT