Published : 09 Jan 2023 06:10 AM
Last Updated : 09 Jan 2023 06:10 AM

ப்ரீமியம்
உடலும் மனமும் நலம் பெற

ஒரே நேரத்தில் 5000 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சென்னையில் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி, கலை, விளையாட்டு, ஒழுக்கம் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதில் குறிப்பாக மாணவர்களை நல்வழிப்படுத்திட சிற்பி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x