Published : 21 Dec 2022 06:10 AM
Last Updated : 21 Dec 2022 06:10 AM
பள்ளி நேரத்தில் சென்னை மாநகரில் குப்பைகளை லாரிகள் அள்ளிச் செல்வதை மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை மாநகரில் குப்பை அள்ளிச் செல்லும் லாரிகளில் இருந்து வழிந்தோடும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது, குப்பை லாரிகளின் பின்னால் வாகன ஓட்டிகள் நிம்மதியாக பயணம்செய்ய முடியாத நிலை உள்ளதால் காலை 7-10, மாலை 4-7ஆகிய பள்ளி, அலுவலக நேரத்தில் சென்னை மாநகருக்குள் குப்பை லாரிகள் இயக்க தடை விதிக்க கோரி வழக்குதொடுத்தார் ஒருவர். வழக்கை விசாரித்த நீதிபதி குப்பைலாரிகளை இயக்குவதற்கான நேரத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT