Published : 16 Dec 2022 06:10 AM
Last Updated : 16 Dec 2022 06:10 AM

ப்ரீமியம்
தீர விசாரிப்பதே மெய்

போலி ஆன்லைன் வேலைவாய்ப்பு தளத்தின் முகவர்கள் இருவர் கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.23,700 பறித்த மோசடி புகார் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வரும் ஒரு மாணவி தனது சுயவிவரம், கல்வி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ரெஸ்யூம்-ஐ ஆன்லைன் வேலைவாய்ப்பு தளம் ஒன்றில் கடந்த நவம்பரில் பதிவேற்றி உள்ளார். சில நாட்கள் கழித்து அந்த வேலைவாய்ப்புத் தளத்தின் பிரதிநிதி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு பெண் அலைபேசியில் மாணவியிடம் பேசியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x