Published : 12 Dec 2022 06:10 AM
Last Updated : 12 Dec 2022 06:10 AM

ப்ரீமியம்
மாற்றுப் பாலினத்தவரின் நலன்

மூன்றாம் பாலினத்தவர்களின் நலனுக்காக பள்ளிகளில் பாலின - நடுநிலை கழிவறைகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் தமிழக பள்ளிக் கல்வித்துறையை சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது.

தன் பாலின ஈர்ப்பு கொண்டோர், மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட சமூகத்தினரின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் ஊடகங்களில் அச்சமூகத்தினரை கண்ணியமாக குறிப்பிடுதல் தொடர்பான சொல்லகராதி தயாரிப்பு குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x