Published : 08 Dec 2022 06:10 AM
Last Updated : 08 Dec 2022 06:10 AM

ப்ரீமியம்
முன்னாள் மாணவர்களின் சிறந்த பரிசு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னையில் நேரடியாக செயல்பட்டு வரும் நான்கு கல்லூரிகளில் காகிதம் இல்லா செயல் திட்டம் 2023 ஜூலை மாதம் முதல் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி ஆகியவற்றில் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் குறைந்த செலவிலும், குறைந்த நேரத்திலும் பல பணிகளை செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x