Published : 06 Dec 2022 06:10 AM
Last Updated : 06 Dec 2022 06:10 AM

ப்ரீமியம்
தமிழ் வாசிக்கத் தெரியவில்லை!

தமிழக பள்ளிகளில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 20 சதவீதத்தினரால் மட்டுமே தமிழ் மொழியை எழுத்துக் கூட்டி வாசிக்க முடிகிறது; தென்னிந்திய மாநிலங்களில் மொழி வாசிப்புத் திறனில் தமிழகம்தான் மிகவும் பின்தங்கியுள்ளது என்கிற அதிர்ச்சிகர தகவல் என்சிஇஆர்டி நடத்திய 2022-ம் ஆண்டுக்கான அடிப்படை கற்றல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு நாடு முழுவதும் உள்ள மூன்றாம் வகுப்பு மாணவர்களில் 86,000 பேரிடம் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டது. ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மொத்தம் 2,937 பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தைச் சேர்ந்தவை 336 பள்ளிகள். ஆசிரியர் பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் நேரடியாக பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி தகவல்களை சேகரித்துள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x