Published : 25 Nov 2022 06:10 AM
Last Updated : 25 Nov 2022 06:10 AM

ப்ரீமியம்
பழுதடைந்திருப்பது சுவர் மட்டுமா?

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். நல்ல வேளையாக பள்ளி முடிந்து மாணவிகள் வீடு திரும்பிய பிறகு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் பெருத்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால், பரிதாபத்துக்கு இடமாக சுவர் அருகில் கடை நடத்திவந்த நடுத்தர வயது பெண்ணுக்கும், அருகில் வசித்து வந்த ஆணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் உட்பட பல வாகனங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. அப்படியானால் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து அப்பள்ளி மாணவிகள் தப்பித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x