Published : 18 Nov 2022 06:10 AM
Last Updated : 18 Nov 2022 06:10 AM

ப்ரீமியம்
டிஜிட்டல் சாதனமற்ற நேரம்!

உலகெங்கிலும் உள்ள மாணவர்களின் டிஜிட்டல் பயன்பாடு 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக 12-லிருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கணினி, அலைபேசி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கிவிட்டது ஆதாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் போக ஆன்லைன் கற்றல் முறைக்கு நகர வேண்டிய நிர்ப்பந்தம் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஏற்பட்டது. கற்றல் இடைவெளியை தடுக்க கொண்டுவரப்பட்ட இத்தகைய இடைகால ஏற்பாட்டால் குழந்தைகள் ஆன்லைன் உலகிற்குள் அவசர அவசரமாக இழுத்துச் செல்லப்பட்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x