Published : 16 Sep 2022 06:08 AM
Last Updated : 16 Sep 2022 06:08 AM

ப்ரீமியம்
சிறுவர்களின் நண்பனாகும் காவல்துறை

சிறுவர், சிறுமிகள் தங்களது ஓய்வு நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கான களத்தை உருவாக்குவது, பின்தங்கிய சூழலில் வாழும் சிறுவர்கள் சமூக விரோத போக்கில் செல்லாமல் மடைமாற்றுவது, சமூக விரோதிகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது ஆகியவற்றுக்கு காவல் சிறார் மன்றம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டது.

இதன் பொருட்டு பல்வேறு விளையட்டு நிகழ்வுகள், யோகா பயிற்சி, மெட்ரோ ரயிலில் சவாரி, கடலோர காவல்படை கப்பலில் பயணம், போலீஸ் அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்லுதல் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகளும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x