Published : 15 Sep 2022 06:10 AM
Last Updated : 15 Sep 2022 06:10 AM

ப்ரீமியம்
எதைச் செய்தாலும் விரைந்து செய்வது நன்று

தேசியக் கல்விக் கொள்கை 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1986-ல் திருத்தப்பட்டது. 1992-ல் திருத்தப்பட்டாலும் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை.

2019-ல் கஸ்தூரிரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு 2020-ம் ஆண்டுக்கான புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, பல மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x