Published : 12 Sep 2022 06:06 AM
Last Updated : 12 Sep 2022 06:06 AM
சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த பரிதாபமான சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளது. உடன் சிக்கிய அவரது நண்பரை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பதின் பருவத்துக்கே உரிய அசட்டுத்தனமான துணிச்சலோடு நண்பர்களுடன் சேர்ந்து கடற்கரையில் குளிப்பதும், ஆழம் தெரியாமல் சிக்கி மூழ்கி உயிரிழப்பதும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT