Published : 06 Sep 2022 06:04 AM
Last Updated : 06 Sep 2022 06:04 AM
ஜெர்மனி நாட்டில் உயர்கல்வி படிக்க முயன்ற இந்திய மாணவர்களில் 15 சதவீதத்தினர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் ஆண்டுதோறும் ஜெர்மனி, பிரான்சு, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு மேற்படிப்பு படிக்க செல்கிறார்கள். இவ்வாறு இந்த ஆண்டு ஜெர்மனியில் படிப்ப தற்காக விசாவிற்கு விண்ணப்பித்திருக்கும் இந்திய மாணவர்களில் கிட்டத்தட்ட 15 சதவீதம் பேர் போலியான ஆவணங்களை சமர்ப் பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT