Published : 22 Aug 2022 06:08 AM
Last Updated : 22 Aug 2022 06:08 AM

ப்ரீமியம்
மனிதர்களுக்கு இயந்திரம் மாற்று ஆகாது!

சூடான் நாட்டின் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் நூற்றுக்கும் அதிகமாக பயணிகளுடன் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது அதன் விமானிகள் அசந்து தூங்கிக் கொண்டிருந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன விமானம் பறந்து கொண்டிருந்தபோதே அதன் விமானிகள் தூங்கி விட்டார்களா என்று அதிர்ச்சியாக உள்ளதா? ஆம்! இந்த விமானம் எத்தியோப்பியாவை நெருங்கிக் கொண்டிருந்தபோது அதை இயக்கிய இரண்டு விமானிகளும் விமானம் தானாக இயங்கும் ‘ஆட்டோ பைலட்’ இயக்கியை செயல்படுத்திவிட்டு தூங்கி விட்டனர். இதனால் விமானம் தரையிறங்க வேண்டிய இடம் வந்த பிறகும் பறந்து கொண்டே இருந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x