Published : 17 Aug 2022 06:08 AM
Last Updated : 17 Aug 2022 06:08 AM

ப்ரீமியம்
பணித் திறன்களும் அவசியம்!

இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று 7.71% எட்டிவிட்டது என்கிற அதிர்ச்சிகரமான செய்தியை இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ளது. திறன் மிகுந்த பணியாளர்கள் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என்று வேலைவாய்ப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். பிறகு பணித்திறன் மிக்கவர்களுக்கு மட்டுமே வேலை திரும்பக் கிடைத்தது. மறுமுனையில் அதீத வேலை பளு, சொந்த வாழ்க்கையையும் பணியையும் சமநிலையில் வைத்துக் கொள்ள முடியாமல் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிப்பு, எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காத சூழல் உள்ளிட்ட காரணங்களுக்காக உலகின் பல நாடுகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x