Published : 10 Aug 2022 06:08 AM
Last Updated : 10 Aug 2022 06:08 AM

ப்ரீமியம்
பெண் கல்வியில் புதிய மைல்கல்!

அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவிகள் உயர்கல்வி படிப்புகளை மேற்கொள்ள மாதம் ரூ.1000 பெறுவதற்கான திட்டத்துக்கு ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டப்படிப்புகள், பாராமெடிக்கல் படிப்புகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ. சான்றிதழ் படிப்பு உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளை பெண்கள் தடங்கல் இல்லாமல் படிக்கும் நிலை உருவாக்கப்படும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x